2013-2014 ஆம் ஆண்டில் தொடக்கக்கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளிலுள்ள வகுப்புகளை இணைத்து, இணைய வலைத்தளத்தின் மூலம் ஒருங்கிணைந்து பயிலும்(Collaborative learning through connecting classroom across Tamilnadu ) இத்திட்டத்தில் எங்கள் பள்ளியை இணைத்த புதுக்கோட்டை மாவட்டத்தொடக்கக்கல்வி அலுவலர் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

Thursday, 12 February 2015

அகஇ - 2014-15ஆம் கல்வியாண்டிற்கு உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான குறுவள மைய அளவில் ஒரு நாள் பயிற்சியாக "சுற்றுச் சூழல் விழிப்புணர்வு" என்ற தலைப்பில் 14.02.2015 அன்று நடைபெறவுள்ளது



அகஇ - 2014-15ஆம் கல்வியாண்டிற்கு உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான குறுவள மைய அளவில் ஒரு நாள் பயிற்சியாக "சுற்றுச் சூழல் விழிப்புணர்வு" என்ற தலைப்பில் 14.02.2015 அன்று ஆவுடையார்கோவில் ஊ.ஒ.ந.நி.பள்ளியில் நடைபெறவுள்ளது என்பதை ஆவுடையார்கோவில் வட்டார வளமையம் தெரிவிக்கின்றது.

No comments:

Post a Comment